AS, DDC eppadi nu ippo purinjukiteengala? ;-) Innaikku naan poda pora paatu indha kavithai sambandhapattadhu thaan ;-) Yaethi vidaamalae naan 'oru form' la iruppaen. Edhukku pa ennai ippadi yaethi yaethi vidareenga ? ;-) Konjamaavadhu thirundha vidungalaen ;-) Thanks for your compliments!! :cheers
நடக்குற காரியமா பேசுங்க வேதா!:biglaugh(எப்படி இருக்கீங்க? கவிதை பக்கத்து நண்பர்களை மறந்துட்டு பாடல் பக்கமே ஐக்கியமாயிட்டீங்களே நியாயமா??:spin)
Hi DP, கடலையும், கடலை சார்ந்த கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கு? ;-) நான் வண்ண வண்ண கனவுகளோடு கலக்கலா இருக்கேன். ;-) காரியம் நடக்கணும்னா பேசித்தான் ஆகணும், DP. கிறுக்காமல் இருந்து கொஞ்சமாவது திருந்தலாம்/திருத்தலாம் என்பதற்காக தான் கவிதை பக்கம் வருவதில்லை. கானல் கனவுகளோடு நித்தம் வாழ்ந்து நிஜக்கனவுகளை கானலாக மாற்றிவிடக்கூடாது. நிஜங்கள் என்னை துரத்த, பொறுப்புகளும் கொஞ்சம் கூட, நேரமின்மை காரணமாக இனிமேல் தினமும் IL வர இயலாது. Weekends la கண்டிப்பா கவிதைத்தளம் வருவேன். ரொம்ப நல்லவங்களோடு சேர்ந்தால் நம்மையும் "கெடுத்து" விடுவார்கள் என்பதற்காக தான் "Distance maintain" பண்ணனும் என்று சொன்னேன். திருத்தம் அவர்களுக்கு தான் தேவை. :rotfl:rotfl
Radio srilanka வில மாலை 5 to 6 மயில் வாகனண் பாட்டை விரும்பி கேட்பவர்களின் பட்டியலை வாசிக்கும்போது கேட்டதுண்டு.