மரணம் முடிந்த பின் வாழ்க்கையெனும் மூடநம்பிக்கைக்கு சூடமேற்றி பூடம் காட்டிட உடன்பாடு அற்றதனால் இதோ, வாழும் வாழ்க்கையிலேயே உனைக் கண்டு கருதுகிறேன் ஆயுள்நீட்சியென .....