அன்றும், இன்றும், என்றும் மனிதரில், நன்றும், தீதும் செய்வோர் உள்ளார். நல்லோருக்குத் தீமைகள் செய்திடும், அல்லோர் ஒருநாள் நிஜமாய் வீழ்வர்! நரகாசுரனின் வதத்தை உலகில் நாம், நரக சதுர்த்தசி - 'தீபாவளி' என்போம். புராண காலத்தில், வேலும், வாளும்; நவீன காலத்தில், நவீன முறைகள்! இரு விமானங்கள் விரைந்து, மோதி, இரு கட்டிடங்கள், நொறுங்கி வீழ்ந்து, விட்டில் பூச்சிகள் போலவே மக்கள், விட்டார், தங்கள் இனிய உயிர்கள்! உலகினை நடுங்க வைத்த BIN LADEN, உலகினை நீத்த இந்நாளை எண்ணி, பாதகன் ஒருவன் ஒழிந்தான் என்று, பாரினிலே கொண்டாடி மகிழ்வோம்! தர்மம் ஒருநாள் வெல்லும்! :yes:
Dear Sree! I wrote this, after the death of Bin Laden was announced officially, by the President of the US! Hot - hot from my PC :biglaugh RR :cheers
Dear Malar, I always used to think these terrorists as the raakshasaas of PuraaNas. So, wrote soon after that evil man's death! Raji Ram :thumbsup