உயிர்களை பறித்தெடுத்த வெற்றிகளிப்பில் சென்றுவிட்டான் எமனவனும்!!! அந்தோ பரிதாபம்!!! உயிர்களை பறித்த அவனால் அவர்களின் நினைவுகளைப் நம்மிடம் இருந்து பறிக்க முடியவில்லையே!!
vuyirgalai paritha avanaal ninaivai parikkamudayadu ==enenraal naam ennum vuyurudan erukkiram nammai vittu chenravargalin ninaivudan excellent malar.:thumbsup
அவன் நாம் நினைப்பதுபோல், கல்நெஞ்சம் படைத்தவன் அல்ல. இருந்தவர், இறந்தவர் ஆனாலும் அவர், வாழ்கையில் செய்த நல்லது, கெட்டதை, நாம் நினைத்து அதில் நல்லதை பின்பற்ற, வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான், நினைவுகளை கொண்டு செல்வதில்லை எமனவன். கவிதை நன்று மலர்விழி.