அக்கா நலமா? உங்கள் கவிதையைப் படித்துவிட்டு போகலாம் என்று தான் வந்தேன்.....நான் போய் என்ன சொல்வது? நேரம் உணர்வு இரண்டுக்கும் நீங்கள் தந்த...
நல்ல முயற்சி! என்ன பழைய பாடல்களுக்கு எல்லாம் புத்துயிர் கொடுத்தே விடுவது என்று கிளம்பிவிட்டீர்கள்?
உங்கள் வாயாலேயே உண்மையைக் கொண்டு வரத் தான் இந்த திட்டம்....எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக்...
உங்கள் காலத்து பாடலையும் தான் இப்போது இன்டெர்நெட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாமே......அப்படி தெரிந்துக் கொண்டது! :)
"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" பாடலும் ஏறக்குறைய இப்படி தான் தொடங்கும்...
ம்ம் அதே தான்.....நீங்கள் வளர்ந்த காலத்தில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்....அதனால் தானே சரியாக சொன்னீர்கள்? :)
நன்றாக இருக்கிறது! ஏதோ ஒரு பழைய பாடல் இதே போல தான் வரும்....பாடல் வரிகள் மறந்துவிட்டது...
ரொம்ப பயங்கரமான அழகான கற்பனை :)
You are good in writing poems too :-)
nice one :)