என்னுடைய ‘தார்க்கோல்’ தமிழ் கவிதை புத்தகம் இம்மாதம் 2ஆம் தேதி வெளியாகியது. வெளியீட்டு விழா திரு R நட்ராஜ் IPS தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது....
Thanks sir. I am pleased you liked the poem. Regards,
வாழ்க்கை எனும் பாடம் வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல நொடியில் எல்லாம் மாறும் நிலை வெற்றி தோல்வி இன்பம் துன்பம் எதுவும் நிலைத்து இருப்பதிலை...
Thanks. The second one is more direct and easy to appreciate, the first one also has it’s own merits as per Tamil pundits. There is no one...
ஆமை புகுந்த வீடு உருப்படாது - பழமொழி நீங்கள் தலை, இடை, கடையென மூன்று தமிழ் வளர்த்த சங்கங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள். எங்கள் ஊரில்...
Pleased to know you liked the poem. Thanks
*ஆடிப் பெருக்கு!* ஆடிப்பெருக்கதனில் ஆனந்தம் பெருகட்டும் புதுப்புனல் பொங்கி வந்து பூமி குளிரட்டும் காவிரி வெள்ளத்தில் நம் கவலைகளும் ஓடட்டும்...
Thanks sir.
Thanks sir. Perhaps it is easier to teach morals for the kids through such stories.:blush:
*சோம்பேறி ஓநாயும், சோர்ந்திருந்த நாயும்* (சிறுவர்களுக்கான சிறு கதை -5) ஒரு காட்டில் ஓநாயொன்று வசித்து வந்தது. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாகவே...