மலர்..... கண்டிப்பாக பாசம் ஒரே மாதிரிதான் இருக்கும் அதை பிள்ளைகள் சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள்
தோழியே அருமையான கவிதை வாழ்த்துக்கள்.....
ஸ்ரீ வீட்டில் குழந்தை இருந்தால் வீடே சொர்கம் கவிதைக்கு வாழ்த்துக்கள்
சோனியா நீங்க பேதை பெண் அல்ல புத்திசாலி மற்றும் அறிவாளி பெண் நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்......
cuddalore en profile parunga ranjani
kavithai migavum arumai pengalukku selai thaan eppavum azhagu selai kattum pennkalukku oru vaasam undu
arumaiyana varikal............... super
thank u for reply
thanks natpudan
உனக்கும் அழுவது பிடிக்காது! எனக்கும் அழுவது பிடிக்காது! உனக்காக நான் செய்தவைகளிலேயே மிகவும் கடினமானது இப்போது உன் பிரிவிலே அழாமல் இருப்பது தானடி....