விடு வேண்டா எண்ணம் பிறரை பாதிக்கா வண்ணம் அடைந்திடு உன் வாழ்வில் வண்ணம் வெற்றி உனக்கே திண்ணம்
Velaiya mattume paaththaa, apram naan enna seiyya???:-) Nandri Yams
Nandri Sai :-)
உள்ளத்தின் உறுதியில் ஊனமும் உடைபட்டுப் போகும்-ன்னு நீங்க சொன்ன விதம் அழகு தேவப் ப்ரியா.
Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&# பூ, பூவா வரிகளில் பூத்து உளம் காயாகாது, கனிய நீங்கள் சொன்னது சிறப்பு அதிலே எமக்கு உவப்பு...
கனக்கும் முதுமையை இனிக்கச் சொன்ன வரிகள் தொனிக்கும் பொருள் அனைத்தும் இனிமை தான் நன்று உங்கள் வரிகள்..
Acho... paavam yean.. ippadi adichukkareenga.... apram en peraith thavira michcham ellaam marantharap poguthu... :-)
ennanga.. paarthu romba naal aana, peraik kooda maranthuduveengalaa??? naan S a n j a n a... :-)
அவர் படிக்காமையா??? படிச்சுட்டு.. உன் மீது பித்தானேன்..ன்னு ஒரு கூத்து வேற நடந்தது வீட்ல.... அது என்ன-ன்னு கேக்காத்தீங்க... நன்றி ஜெயா..
அவரை நனைக்க வந்த வரிகளில் நீங்களும் கொஞ்சம் நனைந்தீர்களா?? ரசித்து சொன்ன வரிகளுக்கு நன்றி அபி பேபி