நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ...இந்த கவிதையை படித்ததும் பாரதி நினைவுக்கு வந்து விட்டான்
@SubashiniMahesh நன்றி சுபாஷிணி.பாரதியார் காலத்தில் இருந்து இன்று நம் காலம் வரை இப்படிப்பட்ட மாந்தர்கள் இருக்கிறார்களே என்று வருத்தமாக உள்ளது
பண்ணான பாடல் வரிகள் சிந்திக்க சிறந்த வரிகள் கவிதை புனையும் அன்பு சகோதரியே பசுவை மைய்யமாக வைத்து எழுதிய என் 3m Me, Mom & Milk snippet non fiction காணவும். அன்பு வணக்கம்.