டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!! கணவன்: ???????!!!!! --------------- Friends be alert Jayasala 42 ------------------ __._,_.___ [HR][/HR] [TABLE] [TR] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [TD="colspan: 1"][/TD] [/TR] [/TABLE] 1
ha ha ha ha ha. saapaatu raman kanavanukku indha badil thaan kidaikkum. ellarum paritchithu maharaaja aaga mudiyuma. joke endraalum sinthikka vaikkum post. welldone