புயலையும் பூவாய் மாற்றும் பூவையும் புயலாய் மாற்றும் வார்த்தையில் வடிக்கமுடியா நேசம் காட்டும் எண்ணிப் பார்த்திராத வலியையும் காட்டும் இன்பமா துன்பமா எனப் பிரித்தறிய இயலாத உணர்வு காதல் ...!!!