ஆத்தாவை நாய் கடிச்சு தொப்புளைச் சுற்றி பதினாலு ஊசி போட்டுக்கொண்ட நாளிலிருந்து ஆத்தாவுக்கு நாயின்னா ரொம்ப பயம் .