நீ அருகில் இருந்தபோது இழையோடிய அந்த இதம் இப்போது இல்லை. நீயும் என்னோடு இல்லாத காரணத்தால். இதம் இழந்த அந்த பாடல் பதம் எனக்கு மட்டும் சோகமாய். எனக்குள் மூடி இருந்த கனவுகள் இப்போது மலரும் மொட்டாய்
unnai patri naan paadiyathaal athan inimai koodi irukkum... miga arumai..... neenga kavithai ezhuthina saroj ku malarum ninaivugal malaruthaame...innum neraya sollunga...
ஐயோ என்ன வேணி இப்படி காதல் ரசம் சொட்டுது??? முடியல வேணி.. என் கை பற்றி நீ மெதுவாய் பாடிய பாடல் சுகம் இசை தட்டில் என்ன?? அந்த பாடகரே நேரில் வந்து ராகமாய் தான் பாடினாலும் நாராசமாய் தானே ஒலிக்கும்..
அன்புள்ள லதா, எனக்கானது, எனக்கு மட்டுமே ஆனது என்கையில் இதம் கூடித்தான் போனதோ??? நான் சொல்லித்தான் அவருக்கு மலரும் நினைவுகள் வர வேண்டுமாக்கும். சொல்லாமலே வரும், வந்தால் அது சொற்கலாயே வரும். நமை சொக்க வைக்கவே வரும். நன்றி லதா, உங்கள் பின்னூட்டத்துக்கு
அன்புள்ள ரம்யா, ஏன் ரம்யா நீங்களும் பிரியா கூட சேர்ந்துடிங்களா என்ன?? ரசம் சொட்டுது-ன்றீங்க?? உண்மைதான் தோழி, நமக்காய், நம்மவர் பாடும் பாடல் போல சுகம் தருவது வேறு எதுவும் இல்லை தானே. நன்றி உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
அன்புள்ள ஜே வீ, இந்தப் பாட்டை பாடினதே அவர்தான். அதனால அங்கே போனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. :roll: நன்றி உங்கள் கருத்துக்கு