பார்வைகள் சங்கமிததுக் கொண்ட முதல் சந்திப்பு..... கை நடுங்க எழுதிய முதல் கடிதம்......... உலக இன்பங்கள் அனைத்தையும் உணர்த்திய முதல் முத்தம்....... நீ அமர்ந்த இடம்.......... தூவிச் சென்ற புன்னகைகள்........ இப்படி, தனிமையில் மௌனம் வழியும் உன் நினைவகளொடு எனக்கான வானம் இருளில் மிக வெறுமையாய்...... Sandhya
விடியல் நிச்சயம் வரும். இருளுக்கு பின் வரும் ஜோதிதான் மிக பிரகாசமாய் இருக்கும் தோழி. ஏக்கமாய் உங்கள் கவிதை, என்னுள்ளும் ஏக்கம் நிரப்பியது. thumbsup
ithu suvadu thaane yamini.... aval vittu pona suvadu... adhil yen idhayamum serthi..... thankyou da....