பள்ளி செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தேன் பள்ளி சென்ற பின் செல்லாமல் இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தேன் சுட்டி தனத்தால் வீட்டையும் ஊரையும் உற்சாக படுத்தினேன் அதற்காக பல அர்ச்சனையும் வாங்கினேன் இளம் வயது என்பதால் பெண்களை சைட் அடித்து இருக்கிறேன் அது என் கோளாறு இல்லை என் வயதின் கோளாறு என் பள்ளி கல்லூரி வாழ்கை முழுவதும் பாராட்டுக்கு பஞ்சம் இல்லை நான் ஒரு சராசரி மாணவன் தான் ஆசிரியர்களும் என் நண்பர்களும் என்னை சராசரி மாணவனாக பார்த்தது இல்லை அதற்கு காரணம் இது வரை எனக்கு புரிய வில்லை எனக்கு தீங்கு இளைதவர்களையும் சீண்டாமல் செல்வது என் பண்பு புதியவர்களிடம் எளிதில் பழகி விடுவேன் பேருந்திலும் மற்ற பொது இடங்களிலும் நடக்கும் அநீதிகளை கண்டு பல்லை கடித்து கொண்டு நின்றிருக்கிறேன் என் கைக்கு அதிகாரம் வரட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று எனக்கொரு ஆசை உண்டு அது என் நல்லெண்ணங்களை என் தாய் மண்ணில் விதைக்க வேண்டும் அவ்விதை வேரூன்றி வளர வேண்டும் அம்மரம் தரும் மலர்களையும் கனிகளையும் என் நாட்டு மக்களும் நானும் ஆனந்தமாக உபயோகிக்க வேண்டும் note : Intha kavithai Meena Mohan kettu kondathan peril elutha pattathu
Cha engayo poyiteenga Ram... Super ah irukku... aana en in between la english words? tamil ah antha words ku spelling theriyalaya? Really nice...
thank you very much vaisu english la irunthu tamilukku convert aagarathukku munnaadiye naa post pannitten athunaala than