தயக்கம், பயம் பல முறை பார்த்தேன், ஒரு முறையாவது பார்ப்பாய் என, பார்க்கக் கூடிய உயரத்திலா நீ இருக்கிறாய், எனக்கு சொல்லவும் தயக்கம், பயமும் கூட, எங்கே நான் சொல்லிய வேகத்தில், அவசரத்தில் உன் காலை எடுக்கையில், ஏணிச் செருப்பில் இருந்து விழுந்துவிடுவாயோ என, என் பயம் உனக்கில்லையே, இருந்திருந்தால் ஏறுவாயா அதன் மேல். ஒரு அப்பாவியின் தயக்கம், பயம் - நகர ஊர்தி கூட்ட நெரிசலில், கால் மிதிபட நிற்கையில்.
yenappa ithu nats'kku bayamaa yendru viyanthu vandhen..... vandhu paarthaal..... yaarum yosikka maattaargal appadi oru bayam ungalukku..... rasithu magizhnthen....
அன்புள்ள ஜே வீ, உங்கள் பயமும் தயக்கமும் ரசிக்க வைத்தது. ரசித்து மகிழ வைத்தது. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி யோசிக்க முடியாது.
dear nats, arumai,ponugala pethuta,ethukalam payapada vediyathu iruku, nan payapa innum konjam nall iruku,enga pappaku,8 vayasuthan.