என்றோ ஒரு மழை காலத்தில் அவளை பார்த்த நினைவு!!! இதோ...! இன்றும் மழையில் நனைகையில் அவள் நினைவில் சிலிர்க்கும் என் மனது !!
மழையின் நினைவில் நல்ல சிலிர்ப்பு, அவள் பிரிந்தபின் / மழை நின்றபின், எண்ணத்திலும், உடம்பிலும் ஒரே குளிர், நான் பிரிவில் உறைந்து கொண்டிருக்கிறேன், வருவாளா எனை மீண்டும் உயிர்ப்பிக்க. யாமினி கவிதையும், படமும் மிக கிக அருமை.