இறக்க முடியாத சிலுவை எல்லோரும் அம*ர்ந்திருக்கும் அந்த*க்கூட்ட*த்தில் என்னை ம*ட்டும் பார்த்துக்கொண்டிருந்த*ன* அந்த* இருவிழிக*ள். த*ன*க்கான* பார்வையை என்னிட*மிருந்து எதிர்பார்த்து காத்திருந்த அந்த* விழிகளை கடைசிவரை பார்க்காமல் வெகு இய*ல்பாய் த*விர்த்தேன். எல்லோரும் க*லைந்து சென்ற*ன*ர். வ*ருட*ங்க*ள் ப*ல க*ழிந்த*பின்ன*ரும் இமைமூடி பார்த்துக்கொண்டே இருக்கிறேன் அன்று த*விர்த்த அந்த*விழிக*ளை. சுயம் எல்லோருக்கும் பிடித்தவனாய் அல்லது பிடித்தவளாய் இருந்துவிட முடிவதில்லை. சிலநேரங்களில் என்னை எனக்கு பிடிக்காமல் போகிறது பிடித்தும்போகிறது. இவை எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.
Nilarasigan, Ungal varthai korvai azagu. karuthu azagu. adhai neengal sollum vidhamum azagu. 2vathu kavidhai yenakku migavum pidithathu. ungal kavidhai pani thodarattum. andal