I think Kasthuri herself came out with a statement later to say that her interview was twisted by the media. Hmmm...how typical. She may have received warnings as well
பெண்கள் பாதுகாப்பு என்பது இப்போது நாட்டில் இல்லை. எங்கு திரும்பினாலும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளை பற்றி தான் பேசப்படுகிறது. படங்களில் கையால் குத்தி சுவரை பெயர்க்கும் நபரின் மனைவியும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது என் போனில் வந்த மெசேஜால் நான் அழுதுவிட்டேன். ஒரு பணக்கார, அதிகாரம் படைத்த கிளையன்ட் பல மாதங்களாக எனக்கு தொல்லை கொடுத்தார். அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்பது தெரிந்தும் தெரியாதது போன்று நடித்தேன். எனெனில் எனக்கு என் வேலை மட்டும் செய்ய பிடிக்கும். இந்திய தேசிய பார் அசோசியேஷன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி பணியிடத்தில் 38 சதவீத பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள், அதில் நானும் ஒருத்தி. ஒரு நடிகரின் மனைவிக்கு இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலைமை நினைத்தால் பயமாக உள்ளது என ட்விங்கிள் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் நடிப்பு என்றாலே இன்று வரை சிவாஜி தான் எல்லோருக்கும் முன் உதாரணம். இவர் தன் வாழ்வில் பார்க்காத வெற்றிகளே இல்லை. உலக அளவில் புகழ் அடைந்த சிவாஜிக்கு ஒரு படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக நடிக்க வேண்டும் என்று விருப்பமாம். அதிலும் டபூள் ஆக்ஷன் என்றில்லாமல் வேறு ஒரு நடிகர் ஹீரோவாக நடிக்க, தான் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று விருப்பமாம். ஆனால், கடைசி வரை சிவாஜி அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையாமல் போனது வருத்தம் தான். இதை ஆனந்த்ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.But I think he had acted in "Pennin perumai " as villian
மந்திரிகள் கூட அமைதியாக இருப்பார்கள். பக்கத்திலிருக்கிற ஜால்ராக்களுக்குதான் பல்லெல்லாம் சிங்கப்பல்லாக முளைக்கும். முறைக்கும்! அப்படிதான் “நான் டைரக்டர் ஷங்கரின் மச்சானாக்கும்” என்ற மிதப்பில் பத்திரிகையாளர்களை தாக்கி, சும்மா கிடந்த ஷங்கரை கொண்டு வந்து சூரைத்தேங்காய் உடைத்துவிட்டார் மிஸ்டர் பப்பு. ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த பப்பு. முத்தெடுக்க மூழ்குகிறவன், கயிறை பிடித்து மேலே இழுக்கும் வேலையை எப்பவும் தன் மச்சான்களுக்கே கொடுப்பதுதான் தூத்துக்குடி முத்துக்குளியலின் ரகசியம். உள்ளே மூழ்கியவன் உரிய நேரத்தில் வெளியே வரணும் என்கிற பதற்றம் மற்றவர்களை விட மச்சான்களுக்கே அதிகம் இருக்கும் என்பதால்தான் இப்படி. ஆனால் ஷங்கரின் மச்சான், அவரை இன்னும் இன்னும் ஆபத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பார் போலிருக்கிறது. திருவல்லிக்கேணி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கே? என்று தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்கள் இருவரை, படு பயங்கரமாக தாக்கி மேல் உதட்டை கிழித்துவிட்டாராம் இந்த பப்பு. அப்புறம் நிருபர்கள் புடைசூழ போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால், அங்கு புகாரை வாங்க தயங்கினார்களாம். மேலதிரிகாரியிடம் முறையிட்ட பின்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேற்படி பப்புவையும் இன்னும் சிலரையும் கைது செய்தது போலீஸ். அதற்குள் விஷயம் வீட்டுக்கு தெரியவர… வந்தா தம்பியோட வாங்க. இல்லேன்னா வரவே வராதீங்க என்று கட்டளை வந்ததாம் கிச்சன் கேபினெட்டிடமிருந்து. அப்புறமென்ன? டைரக்டர் ஷங்கரே சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்து பகிரங்க மன்னிப்பு கேட்டார். பெரிய மனதுடன் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள் மேற்படி பத்திரிகையாளர்கள். நல்லவேளை… சம்பவம் நடக்கும்போது அங்கு படத்தின் ஹீரோ ரஜினி இல்லை. இருந்திருந்தால்…? ஷங்கருக்கு ஏற்பட்ட சிக்கலில் பாதி அவர் தலையிலும் விடிந்திருக்கு
As we all know, Gangai Amaran a veteran of multiple tasks in Tamil cinema will be contesting in the upcoming RK Nagar By Elections as the BJP candidate. On Thursday, Gangai Amaran was campaigning in RK Nagar and his son Premji Amaran and niece Vasuki Bhaskar were there to support him. Vasuku Bhaskar tweeted a photo from the campaign and conveyed her wishes for Gangai Amaran's success. She had also tagged Yuvan Shankar Raja and Bhavatharini who are the children of Ilaiyaraja. However Yuvan, has retweeted Vasuki's tweet saying "I don't support this." The tweet of Vasuki has been removed but Yuvan's tweet expressing his nonsupport to his father's younger brother in his first election still stays on his Twitter page. It is worth recalling that a few days ago, Gangai Amaran strongly criticised Ilaiyaraja for sending legal notice to S.P.Balasubrahmanyam over copyrights issues.
The severed AIADMK factions of OPS and Sasikala had a falling-out for the 'Two leaves' symbol for the RK Nagar elections that are at sight. The Election Commission on Thursday, however, froze the symbol and barred the parties from using the AIADMK name and the 'two leaves' symbol in the upcoming bypolls. Both factions had to choose temporary symbols and names to contest the elections. The OPS camp chose 'AIADMK Puratchi Thalaivi Amma' as the party's name and opted for an 'Electricity pole' symbol, perhaps because of its the closest resemblance to the 'Two leaves'. Sasikala's coterie (officially headed by Palaniswami) will contest the elections as 'AIADMK Amma' and chose the symbol of a 'Hat'. But, why hat? Why not an 'Auto rickshaw', or a 'bat' that were considered too by the party? Senior politician and Deputy Speaker of Lok Sabha, M Thambidurai has given an explanation. "The symbol is typical of its founder, MG Ramachandran. MGR is known to wear similar hats, so the symbol of 'Hat' makes perfect sense for the party" says Thambidurai. While affirming that the symbols were only temporary, he expressed confidence that the party's candidate, TTV Dinakaran would win the elections with a thumping majority. Dr. Radhakrishnan Nagar constituency will have its by-elections on April 12, with 2.64 eligible voters.
Veteran actor Senthil will be making a comeback after a long gap with director Vignesh Sivan's 'Thaanaa Serndha Koottam' starring Suriya and Keerthy Suresh in the lead roles. The popular comedian was shooting for the film on Thursday (March 23) which was his birthday. The crew including Suriya, Keerthy Suresh and Vignesh Sivan sparked a surprise by having a cake cutting function to celebrate the legendary actor's birthday. They had ordered for a cake made like two bananas as a token of tribute for the evergreen 'Vazhaippazha' comedy of the blockbuster 'Karakattakaran' in which Senthil and Goundamani duo rocked the screens.
பேஸ் வாய்ஸ் அனிருத்தின் பேக்ரவுண்ட் ஒன்றும் சாதாரணமானதல்ல! சூப்பர் ஸ்டார் ரஜினி இவருக்கு சொந்தக்காரர். அதுமட்டுமா? அனிருத்தை ட்யூன் பண்ணுகிற ட்யூஷன் மாஸ்டரும் கூட! ஆனால் அவ்ளோ பெரிய மனுஷரின் அட்வைசுக்கும் தப்பி, ‘அப்படி இப்படி’ நடந்து கொண்ட அனிருத், கோடம்பாக்கத்தில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் என்ற லிஸ்டில் தொடர்ந்து முதலிடம் பிடித்ததெல்லாம் சேர்க்கை கேடு! இனியும் விட்டு வைத்தால் கோடம்பாக்கத்தில் வரப்போகும் கோஷ்டி பூசலுக்கு நாமும் ஒரு காரணம் ஆகிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். அவசரம் அவசரமாக கால்கட்டு போட முடிவெடுத்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். வெண்ணை வெல்லத்தோடு சேர்வதுதானே டேஸ்ட்? சென்னையிலேயே வெயிட்டான நகைக்கடை ஒன்றின் வாரிசுடன் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார்களாம். ஒரு வகையில் அரேன்ஜ்டு மேரேஜ் என்று சொல்லப்பட்டாலும், அனிருத்தும் அவரது வருங்கால மனைவியும் முன்பே அறிமுகமான நல்ல பிரண்ட்ஸ் என்கிறது தகவல்கள். அதுமட்டுமல்ல… அனிருத்தின் லட்சோப லட்சம் ரசிகைகளில் ஒருவராக இருப்பவர்தானாம் இவரும்! இனி அசட்டுக் கச்சேரிகளை குறைத்துக் கொண்டு, நாட்டுப்பணியே நம் பணி என்று நடப்பார் அனிருத்! ஆக மொத்தம் நிறைய படங்களுக்கு இசையமைப்பார்னு சொல்ல வர்றீங்க, அப்படிதானே? வர்லாம் வர்லாம் வா!
தமிழ்நாட்டு மூலை முடுக்கில் எல்லாம் நாறிப் போயிருக்கிறது ஒல்லி நடிகரின் பெயர். அதுவும் பாடகியின் ட்விட்களால் அதிகம் பாதிக்கப்பட்டது நடிகரின் இமேஜ்தான். இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தான் இயக்கியிருக்கும் படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்தார். அவர் வைத்த ஒரே கண்டிஷன் 'என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது!'.பிரஸ் மீட்டில் பேசியவர் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்று அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டார். இதற்கு முந்தைய மேடைகளைப் போல மாமனார் பெயரையோ மனைவி பெயரையோ குறிப்பிடவில்லை. இதை வைத்து குடும்பத்தில் நிலவரம் சரியில்லை, பிரச்னை என்று செய்தி பரவுகிறது
சென்னை: பிளவர் நடிகையின் தங்கை லீலை நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறி வருகிறார்கள். அண்டை மாநிலத்தில் வெளியான படம் மூலம் பிரபலமான பிளவர் நடிகையின் தங்கை குறும்படத்தில் நடித்துள்ளார். பிளவரின் தங்கையும், லீலை சர்ச்சையில் சிக்கிய நடிகரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். நடிகர் பிளவரின் தங்கையின் தோளில் கையைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்து மற்றும் தலையில் முத்தம் கொடுத்தபடி எல்லாம் செல்ஃபி எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட செல்ஃபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த ஆளிடம் உஷாராக இருந்துக்கோம்மா என்று நெட்டிசன்கள் பிளவரின் தங்கைக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள். நடிகரின் ரசிகர்களோ எங்க ஆள் எவ்வளவோ திறமை வாய்ந்தவர், சும்மா அவரை குறை சொல்லாதீர்கள் என்று கொந்தளித்துள்ளனர்