பசுமைக்கே நேரெதிராய் செங்குரிதி நிறம் கொள்ளும் உன் முகம் அதை கண்டு களிக்க வேண்டுமென்றே! நேரம் கழித்து வரும் உன் அழகின் காதலனாய் நான்.
நாம் வேண்டுமென்றே செய்யும் செயல்கள் நிறைய இருக்கும்...அதை அழகாய் இது போல செய்துவிட்டால் பிழைக் காண வழியில்லை....அருமை கவிதை!
Yamini, late a vandhaalum mugam sivakkume..andhai dhan sengurudhi niram nu solreengalaa... Nalla irukku poem. sriniketan