பாரக்காதே.. உன் கண் விலங்கால் என் மனதை பூட்டாதே.. புவியின் காந்த விசை-அதை யார் அளித்தார் உன் கண்களுக்கு.. விந்தை என்னவோ.. மந்தை ஆடாய் மாறி போனேன்.. வசியத்தை நம்பாத என் மனதை வசியப் படுத்தி விட்டது உன் கண்கள்.. வேடிக்கையை பார்த்தாயா… வெந்து போகிறேன் பெண்ணே, உன் கண்களின் வெப்பத்தில்.. கொஞ்சம் தந்து போவாயா, என் இதயத்தில் இருக்கும் உன்னை.. tamilelavarasi.wordpress.com