காணோம் காணோம் வெள்ளை காக்கைகளை வடைக்கு ஆசைப்பட்டு கூட்டமாக சென்று வடையை வாயில் வைத்ததும் உணர்ந்தன இது வடை அல்ல நம் வாயை அடைக்க வந்த தடை என்று சீ சீ வடைஎன்று நம்பி வந்தோமே மூடத்தனமாக என் புத்தியை எதை கொண்டு அடிப்பது வீட்டுக்கு சென்றால் பூரி கட்டையால் அடி விழும் வீதியில் சென்றால் கல்லால் அடி விழும் அம்மா என் தாயே மகாசக்தியே சரணம் அம்மா
Amma, its us who got the vadai.. The crows got crores.. வடை வாங்கியது நாம்தான்.. வெள்ளை எல்லாம் கருப்பை ஒளிக்க இடம் தேடிட்டு இருக்குங்க...
கருப்பை ஒளிக்க இடம் கிடைக்காமல் அலையறாங்க.ஏனா மேலே ஒரு பருந்து வட்டம் போட்டு இருக்கு. மிக்க நன்றி மா .
kaakkaaikkum narikkum kalyaanam panni vachchaa panjam theendhudumnnu oru dubaakkoor josiyar sonnaarunnu, nammaalunga senjaalum seivaanungammaa