வாழ்க்கையில் வீழ்ந்தவர்களை கண்டு கேலி பேசும் மனிதர்கள் தான் வீழும்போது உதவி நாடும் வேடிக்கை மனிதர்கள் தான் உயரும்போது மற்றவரை கண்டு கேலி பேசும் மனிதர்கள் பிறர் உயரும்போது உதவி நாடும் வேடிக்கை மனிதர்கள்