மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி முப்பால் கலந்த பானை வைத்து மூன்று முறை ... களைந்த அரிசி நீர் ஊற்றி மூன்று பக்கமும் தீ மூட்டி பால் பொங்கி வழியும் போது குலவை இட்டு கை நிறைய அரிசி எடுத்து மும்முறை பானையை சுற்றி அரிசியை பானையில் இட்டு வைப்பதே எங்கள் ஊர் பொங்கல் சூரியனுக்கும் பூமி தாய்க்கும் வான் மழைக்கும் உழைப்பவருக்கும் செலுத்தும் நன்றி விழா இந்த பொங்கல் விழா உழைக்கும் மாடுகளுக்கு ஒரு பூஜை அது மாட்டு பொங்கல் பூக்கும் பூக்களுக்கு ஒரு பொங்கல் சிறு வீட்டு பொங்கல் வாரீர் வாரீர் எங்கள் நெல்லை சீமைக்கு காணீர் காணீர் பலவித பொங்கல்
vilai nilangal pala nanku vilaiya andru iniya pongal kaalam vilai nilangal pala sengal kattidangalaaka iniya pongal ninaivukalil mattumae indraya kaalam
Dear @periamma, Azhagana kavithai for Pongal. Thanks for sharing. Happy Pongal to you and your family.