பெற்றால் தான் பிள்ளையா? பிள்ளைப்பாசம் என்பது பெறுவதினால் மற்றும் வருவது அல்ல வளர்த்து ஆளாக்குவதினாலும் வருவதல்லவா? தேவகி கண்ணனுக்கு தாயானாலும் யசோதையைத்தானே நாம் முதலில் நினைக்கிறோம் தமக்கு மக்கட் செல்வம் இல்லாமலிருக்கும் நிலையில் தத்து எடுப்பார் மற்றவர் குழந்தைகளை தமக்கே மகவு இருப்பினும் தத்தெடுப்பார் கருணை உள்ளம் கொண்ட இன்னும் ஒரு சிலர் பிறர் பிள்ளைக்குப் பெற்றோராகும் பெருந்தன்மை உள்ளவர்களே உம்மை எனக்கு புகழ வார்தைகளே இல்லாமல் இருக்கிறேனே! தாமரைச்செல்வி