ஒன்பது வாசல் உடையான் உருவாக்கியவனை மறந்து உலகத்தில் இன்பம் நாடி அல்லல் படும் வேளையிலே அன்பு என்னும் சோறூட்டி அறவணைத்து காப்பவனே உன் தாளடி பணிந்து கேட்கின்றேன் என்றும் பிறவா வரம் தர வேண்டுகிறேன்