நன்றி வாணி .நமக்கு வரும் கஷ்டங்கள் சந்தோஷங்கள் கோபங்கள் வருத்தங்கள் இவையே என் கவிதைகளுக்கு கருவாக அமைந்துவிடும் .
அடித்தது சூறாவளி மறைந்தது சோர்வு பிறந்தது வைராக்கியம் பிறரை தோற்கடிக்க அல்ல என்னை நானே வெல்வதற்கு[/QUOTE]... Arumai arumai periamma