வானம் பொய்த்ததால் வறண்டு போனது கவிதை சோலை மழை பொழிந்து மண் வளம் பெற்றதால் கவிஞர்களே உங்கள் கவிதைகளை அள்ளி தெளியுங்கள் எத்தனை எத்தனை கவிஞர்கள் அத்தனை பேரும் எங்கே சென்றீர்கள் வாருங்கள் தோழர்களே கவிதையால் சோலையை நிறைத்து கண் குளிர செய்யுங்கள்
Periamma, azhagaana varaverppu. Ini kavidhai mazhaiyai edhirpaarungal...nam IL kavingyargalidam irundhu! Sriniketan
Yes, Periamma akka! Meha azagana kavithai! Kavithaiyal solaiyaei nirathu kann kulira chaiyalam! Vaarungal tholigalee!
Hi Periamma mam Ungal kavithai super miga arumaiyaga irukkirathu naanum oru kavithai pottu irukiren english kavithai ingu pathivu seiyalama yendru yenakku sollunga pa மாற்றங்கள் இல்லாதது நான் கடந்து வந்த பாதையை பார்த்தேன்.. எவ்வளவு மாற்றங்கள்..! நட்பு மாறி இருந்தது.. உறவு கோபித்து இருந்தது. கோபம் குறைந்து இருந்தது. துக்கம் மறந்து இருந்தது. பிடித்தவை பிடிக்காமல் போய் இருந்தது.. பிடிக்காதவை பிடித்து இருந்தது.. நேற்றைய தலை போகும் விஷயம் இன்று சிந்தித்தால் சிரிப்பாக இருந்தது. சிரமப்பட்டு தேடியது கிடைத்தப் போது ஒன்றுமில்லை என்று புரிந்து இருந்தது. உலகம் மாறி இருந்தது.. அதன்மீதான என் பார்வை மாறி இருந்தது. எல்லாமே மாறி இருந்தது என்று நான் நினைத்தது தவறு என்பது புரிந்து இருந்தது.. மொத்தத்தில்... மாற்றங்கள் இல்லாதது மாற்றங்கள் மட்டுமே...
உமா அருமையான கவிதை எழுதி இருக்கிறீர்கள் மாற்றங்கள் இல்லாமல் இருந்தால் சலிப்பு வந்து விடும் இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்
thank u mam ஞானக்குருடர்..! எல்லா உயிர்களையும் நேசிக்கும் குழந்தை உள்ளம்..! மனிதம் நிறைந்த இறை வடிவான குழந்தையை தவிக்க விட்டுவிட்டு கல்லில் கடவுளைத் தேடுகின்றனர் ஞானக்குருடர்..!