என்னவரின் கடைக்கண் பார்வையில் விழுந்தவள் தான் இந்த பேதை பெண் என் பாதை இன்று வரை அழகாய் அவரின் காலடி தடத்தை தொடர்கிறது திருமணம் என்னும் புனிதமான பந்தத்தில்
உள்ளங்கள் இணைவதும் உணர்ச்சிகள் கலப்பதும் உறவுகள் துளிர்ப்பதும் உலகத்தின் சுழற்சியே இல்லறம் என்பது என்றும் நல்லறம் ஆவது திருமணத்தாலே. சோனியா அப்படி ஒரு நல்ல ஆரம், நல்லறம் ..உங்கள் இல்லறம் தொடர்ந்து மகிழ்ந்து மனம் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்.
சோனியா நீங்க பேதை பெண் அல்ல புத்திசாலி மற்றும் அறிவாளி பெண் நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்......