Discussion in 'Regional Poetry' started by FirstBite825, May 6, 2011.
என் உணவு உன்னிடம் உன் உடை என்னிடம் மஞ்சத்தில் தஞ்சம் மலர்கள் மலரவேண்டும் விளைவது அவசியம்
எதை எதிர்பார்த்து இந்தத் திருமணங்கள்(??) பந்தம் ஆகிறது??