1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ்மகனுக்கு சமர்ப்பணம்

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 8, 2018.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    திருக்குறளுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்
    இன்றய தமிழை செம்மொழி ஆக்கியவர்
    அண்ணாவின் தம்பி திருக்குவளை மைந்தன்
    அஞ்சுகம் பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன்
    தமிழ் அன்னையின் தத்துப்பிள்ளை கலைஞர் கருணாநிதி

    தமிழுக்கு உழைத்து களைத்த தமிழ்மகனே
    போதும் வாழ்வு என நினைத்து சுவாசத்தை நிறுத்தி
    உன் அண்ணா அருகே துயில் கொள்ள சென்று விட்டாயா

    அடுக்கு மொழி வசனங்களும்
    அழகிய தமிழ் உச்சரிப்புக்களும்
    எழுச்சி மிகு உரைகளும்
    ஏற்ற மிகு தமிழில் தந்து
    இளைய தலைமுறையை உருவாக்கியவரே

    உமக்கு தமிழ் சமுதாயத்தின்
    அன்பு மிகு உள்ளங்களின்
    ஆத்மார்த்த சமர்ப்பணம்
     
    PavithraS, jskls, kkrish and 2 others like this.
    Loading...

Share This Page