நொடிகளின் கரைதலில், தவிப்புகள் உணராமல், யுகங்களாய் நீளும் நிமிடங்கள்... ஒரு சொல்லிற்காய் தவிமிருந்து, படபடவென துடிக்கும் இதயம்... என்ன சொல்லப் போகிறாய்??? எனும் உதடுகளின் முணுமுணுப்பு... சட்டை செய்யாமல், வந்த பதில் உணர்த்தும்- நிராகரிப்பின் வலி... சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாய், மீண்டும் முயல்கிறேன்- ஒரு வ(வா)ரத்திற்காக... -irctc ticket booking