காசு கொடுத்து வாங்கிய காகிதம்! கவிதையாய்... கடிதமாய்... அவள் கையில் சேர்ந்தது ! படிக்காமலே கசக்கி எறிந்தாள்! வீணானது...! என் காதல் மட்டுமல்ல என் கையிருப்பும் தான் !!!
பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது புஷ்பா. கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போக நெனச்சானாம்... அது போல் கதை தான் நம் ஏழையின் கலக்கமும்.
காகிதம் வாங்க கணக்கு பார்ப்பவன் காரியத்தில் கண் வைக்காது இருந்தால் கலங்கத்தான் வேண்டும் கலக்கமா?? கலக்கல் மா.