மண்ணில் வாழும் காலத்தில் மனிதநேயம் வளர்த்து காணும் காட்சிகளை சிறப்பாக்கி கேட்கும் விஷயங்களை நன்றாக்கி பேசும் வார்த்தைகளை பொன்னாக்கி எண்ணங்களை உயர்த்தி செயல்களின் பலனை எதிர்பாராது எம்பெருமானை தினம் வழிபட்டு மீண்டும் பிறவா வரம்பெற்று வாழ்வாங்கு வாழ வழி காண்போம்