வலைத் தேடல் செய்யும்போது, செய்தி ஒன்று நிலை குலைய வைத்தது! பெண் சிசுக்களைப் பிறந்ததும் வதைப்பது, நம் இந்திய தேசத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு விஷயம். ஆனால், ஒரு பத்து மாதக் குழந்தையையும், பிறந்த பின் ஒரு சில நிமிடங்களே ஆன பெண் சிசுவையும் துணி துவைக்கும் எந்திரத்தில் போட்ட பெண்- மணிகள் பற்றிய செய்தி, அதிர்ச்சி அளித்தது! பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களே! பெண் குழந்தையின் தாயே பேயாக ஆனாளே! பிறந்தாலும் நல்ல தாய்க்கு மகளாக வேண்டும்; இறந்து போவோம், பேய் தாயாக அமைந்தால்!! :boo:
mg: http://www.google.co.in/url?sa=t&rc...5rrj-x4fBiiBWH7xw&sig2=n0gzIbJxT0HgRQwSRdjFMA http://www.google.co.in/url?sa=t&rc...QJ8zYeUsijFGtOc3w&sig2=Ad2NVaeT9lMGIN1fuYWpnQ
Dear Rajimam, Its miserable and painful when we hear such stories! I dont understand how can a mother kill her own child! I realised what my mother is, is when i saw my DD for the very first time! Its just panicky!!