1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம் : சிட்டு குருவி
    இசை: இளையராஜா
    பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் பி சுசீலா கோவை பாபு பாஸ்கர்
    பாடலாசிரியர் : வாலி
    வெளியான ஆண்டு : 1978

    என் கண்மணி உன் காதலி இளமாங்கனி
    உன்னை பார்ததும் சிரிக்கின்றதேசிரிக்கின்றதே
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ

    நன்னா சொன்னேள் போங்கோ

    என் மன்னவன் உன் காதலன்
    எனை பர்த்ததும் ஓராயிரம்
    கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

    என் கண்மணி.

    இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா

    ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

    இளமாமயில்

    அருகாமையில்

    வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
    அனுபவம் சொல்லவில்லையோ

    இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

    என் மன்னவன் உன் காதலன்
    என்னை பர்த்ததும் ஓராயிரம்
    கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

    என் கண்மணி

    தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் இறங்கு

    மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

    அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
    அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

    இரு தோளிலும் மணமாலைகள்

    கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ

    என் கண்மணி உன் காதலி, இளமாங்கனி,
    உன்னைபார்ததும் சிரிக்கின்றதே சிறிக்கின்றதே
    நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னனில்லையோ

    என் மன்னவன் உன் காதலன்
    என்னை பர்த்ததும் ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

    என் கண்மணி
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம் : நிறம் மாறாத பூக்கள்
    பாடல் : கவியரசர் கண்ணதாசன்
    இசை : இளையராஜா
    பாடியவர் : மலசியா வாசுதேவன் ஜென்சி
    வெளியான ஆண்டு : 1979

    ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....

    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
    ஆயிரம் மலர்களே மலருங்கள்

    வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
    வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
    மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ
    ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
    என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
    ஆயிரம் மலர்களே மலருங்கள்

    கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
    எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
    காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
    நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

    பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
    மாலையின் மீது ரதி உலாவும் நேரமே
    சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
    தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம் : ஒரு தலை ராகம்
    இசை: டி.ராஜேந்தர்
    பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    பாடல் : டி.ராஜேந்தர்
    வெளியான ஆண்டு: 1980

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வைகை இல்லா மதுரை இது...
    மீனாட்சியை தேடுது...
    ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


    பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
    உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

    என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
    உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
    வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
    வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

    மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
    உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
    மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்று நாட...
    மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்று நாட...

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வைகை இல்லா மதுரை இது...
    மீனாட்சியை தேடுது...
    ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம் : பன்னீர் புஷ்பங்கள்
    இசை: இளையராஜா
    பாடியவர் : உமா ரமணன்
    பாடல் : கங்கை அமரன்
    வெளியான ஆண்டு : 1981

    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
    ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ

    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்

    துள்ளி வரும் உள்ளங்களே தூது வந்து தென்றல் சொல்ல
    தோன்றும் இன்பம் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
    வெள்ளிமலை கோலங்களே அள்ளிக்கொண்ட மேகங்களே
    காணும் நெஞ்சில் பொங்கட்டும் சந்தத்தின் பாவங்களே
    கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழு
    கட்டிக்கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
    ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகாதோ

    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    லாலால லாலா...லாலால...

    வண்ண வண்ண எண்ணங்களும் வந்துவிழும் உள்ளங்களும்
    வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
    சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
    சேரும்போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே
    இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
    இந்தமனம் எங்கெங்கும் சென்று வரும்
    காவிய ராகம் காற்றினில் கேக்கும் காலங்கள் ஆரம்பம்

    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
    ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ

    ஆனந்த ராகம் கேட்க்கும் காலம்
    லாலால லாலா...லாலால...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம் : சலங்கை ஒலி
    இசை : இளையராஜா
    பாடியவர் : s.p. பாலசுப்ரமணியம் s.ஜானகி
    பாடல் : வைரமுத்து
    வெளியான ஆண்டு : 1983

    மௌனமான நேரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

    இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
    புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
    ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
    நீ வந்து ஆதரி
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

    இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
    கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
    தனிமையோடு பேசுமோ
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம் : ஒரு தலை ராகம்
    இசை: டி.ராஜேந்தர்
    பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    பாடல் : டி.ராஜேந்தர்
    வெளியான ஆண்டு: 1980

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வைகை இல்லா மதுரை இது...
    மீனாட்சியை தேடுது...
    ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...


    பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
    உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
    மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
    உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

    என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
    உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
    வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
    வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
    உனக்கேன் ஆசை மன்மதன் போலே...

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...

    மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
    உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
    மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்று நாட...
    மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
    உனக்கேன் ஆசை உறவென்று நாட...

    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
    வைகை இல்லா மதுரை இது...
    மீனாட்சியை தேடுது...
    ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
    வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம் : உல்லாச பறவைகள்
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஜென்சி
    பாடல் : தசரதன்
    வெளியான ஆண்டு : 1980

    ம்ம்ம்... ஆஆஆ....

    ம்ம்ம்..... ஆஆஆ....

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
    ம்ம்ம்..... ஆஆஆ....
    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

    செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
    செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
    பாரட்ட வா.... சீராட்ட வா...
    நீ நீந்த வா... என்னோடு...
    மோகம் தீருமே....
    ம்ம்ம்... ஆஆஆ....

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன.. தந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..
    தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..

    தழுவாத தேகம் ஒன்று
    தனியாத மோகம் கொண்டு
    தாலாட்ட தென்றல் உண்டு
    தாலாத ஆசை உண்டு
    பூமஞ்சமும் தேண் கிண்ணமும்
    நீ தேடி வா... ஒரே ராகம்...
    பாடி ஆடுவோம் வா

    ம்ம்ம்... ஆஆஆ....

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
    கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

    ம்ம்ம்... ஆஆஆ.... ம்ம்ம்..... ஆஆஆ....
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம் : புதிய வார்ப்புகள்
    பாடல் : பஞ்சு அருணாசலம்
    பாடியவர் : ஜென்சி
    இசை : இளையராஜா
    வெளியான ஆண்டு : 1979


    இதயம் போகுதே
    இதயம் போகுதே எனையே பிரிந்து
    காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
    காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
    இதயம் போகுதே

    மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
    கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
    அரும்பான என் காதல் மலராகுமோ
    மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
    இதயம் போகுதே எனையே பிரிந்து

    லாலல லாலல லாலல லாலல
    லால லால லால லால.....

    சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
    தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
    குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
    வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
    இதயம் போகுதே எனையே பிரிந்து

    மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம்
    பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
    நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
    தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

    இதயம் போகுதே எனையே பிரிந்து
    காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
    காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
    இதயம் போகுதே
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படம் : புவனா ஒரு கேள்விக்குறி
    எழுதியவர் : பஞ்சு அருணாசலம்
    இசை : இளையராஜா
    குரல் : s.p. பாலசுப்ரமண்யம்
    வெளியான ஆண்டு : 1977


    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
    பெண்ணென்னும் பொன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
    பெண்ணென்னும் பொன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே

    உன் நினைவே போதுமடி
    மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
    புது உலகின் வழி தெரியும்
    பொன் விளக்கே தீபமே

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
    பெண்ணென்னும் பொன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே

    ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
    ஓரழகைக் கண்டதில்லையே

    ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
    ஓரழகைக் கண்டதில்லையே
    காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
    கண்களுக்கு விளைந்த மாங்கனி
    காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
    பெண்ணென்னும் பொன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே

    கையளவு பழுத்த மாதுளை பாலில்
    நெய்யளவு பரந்த புன்னகை
    கையளவு பழுத்த மாதுளை பாலில்
    நெய்யளவு பரந்த புன்னகை
    முன்னழகில் காமினி
    பின்னழகில் மோகினி
    மோக மழை தூவும் மேகமே
    யோகம் வரப் பாடும் ராகமே

    விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
    பெண்ணென்னும் பொன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே அடடா
    எங்கெங்கும் உன்னழகே
    எங்கெங்கும் உன்னழகே
    ம்... ம்.... ம்....
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பாடல்: என்னுள்ளே எங்கோ
    படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
    பாடியவர்: வாணி ஜெயராம்
    இசை: இசைஞானி இளையராஜா

    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
    ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
    ஆனால் அதுவும் ஆனந்தம்...

    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
    ஏன் கேட்கிறது ?

    உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா(!)....

    ஏன் நிறுத்திட்டீங்க(!)?....

    இங்க ஒரு அழான இடம் இருக்கு...
    உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா...

    என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
    பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
    பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
    போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
    காலம் இன்றே தீராதோ?

    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
    ஏன் கேட்கிறது ?

    மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
    மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
    மல்லிகை முல்லையின் மாலைகளே
    மார்கழி மாதத்துக் காலைகளே சோலைகளே
    என்றும் என்னைக் கூடாயோ?

    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
    ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
    ஆனால் அதுவும் ஆனந்தம்...

    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
    என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
     

Share This Page