Dear (Sa)Roja, Congratulations my dearrrrrrrrr. :kiss பத்தாயிரம் பதிவை பத்திரமாய் பதித்த என் பத்தரை மாத்துத் தங்கமே பக்குவமா உன் பெருமை பாரெங்கும் பேச, உன் புகழ் பரவட்டும் மேலும் மேலும் பல வெற்றிகள் உன் கதவு தட்ட பல உயரம் நீயும் எட்ட எட்ட பலாக் கனியாய் சுவை கொட்ட பாங்காய் நானும் வடித்தேனே பாசக் கவி - என் நேசக் கவி நீ பல்லாண்டு வாழ்க பாங்குடனே
மின்னலாய் என் அஞ்சலுக்கு கவி வடித்த என் கவித் தோட்டமே. பாசத்தில் நீ வடித்த பண்பின் வரி கண்டு பரவசம் என் மனம். தேடுகிறேன் நன்றி சொல்ல வேறு பதம் ...... எழுத்து பூக்களாம் உந்தன் சொற்பூக்கள் நெஞ்சில் பதிந்து மனதில் நிறைந்து வரிகளில் லயித்து கருத்தில் புதைந்து மகிழ்ச்சிப் பூக்களால் எனை அணைத்ததுவே!!!! உன் கைகொள்ள வெள்ளோட்ட வாழ்த்துக்களுடன் தமிழின் வற்றாத ஊற்றுகளுடன் கை கொடுக்கும் இன்னும் பல நல்ல உள்ளங்களுடன் தொடங்குகிறேன் என் வெற்றின் உயரம் தொட ...
Hi Saroj, Now that's one awesome achievement! CONGRATS, dear... Filled with admiration for you, this is a great feat, Saroj! Loads of love, Padma
பத்தாயிரம் பதிவை பதித்த பாவைக்கு, ஏழாயிரம் பதித்த பாவை வாழ்த்துப்பா பாட, ஐயாயிரத்ததை எட்டி தொடத் துடிக்கும் நானும், சேர்ந்து வாழ்த்துகிறேன் இருவரையும், மென்மேலும், நல்ல பல படைப்புகளை நாளும் தர வேண்டுகிறேன்.
THANK you so much my buddy.Really am thrilled....... IL had brought out my inner talents and its my pleasure to submit my hundreds of humble Bows.