Nice one OP. Write more. I was reminded of these lines உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் இன்னும் பூமுகம் மறக்கவில்லை ....
En marandhinga (y did u forget) Azhagana varigal.(beautiful lines) writer more and keep rocking. Good night.
மறக்க நினைத்ததை மறந்து விட்டால் கருத்தில் நிலைக்க வில்லை என பொருளா இல்லை உயிரில் கலந்து விட்டது என்று அர்த்தமா