Its the Panchayath Scene in our villages. though its old I am posting it now. என்னப்பா இப்படி எல்லாரும் சும்மா இருந்தா என்ன அர்த்தம்ம் ..யாராவது ஆரம்பிங்க்ப அதுல பாத்தா ...நம்ப kezakku தெரு காத்தமுத்து மவ...குப்பம்மவ எவனூ கேடுதுடானம் அதுல பாருங்க முள்ளு மேல சேலை விழுந்தாலும் ..சேலை மேல முள்ளு விழுந்தாலும்..சேதம் என்னமோ சேலைக்கு தான் பாருங்க.. அது சரிங்க ...என்ன இருந்தாலும் நம்ப மைனர் தம்பி இப்படி பண்ணி இருக்க கூடாது இலீங்கள பட்டணத்து தம்பி சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு அட....ஆளாளுக்கு இப்படி பேசிகிட்டு இருதீன்கன ...இப்போ கெட்டு போய் கன்ன கசகிகிட்டு நிக்குற பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு நல்ல பதில சொலுங்கம்ப்ப மைனர் வீட்டுக்கு நம்ம காத்தமுத்து மக அறையும் கொரையும்மா போனது என்னவோ வாஸ்தவம் தான்...ஆனா அதுக்காக வந்த பொண்ணு கிட்ட..இப்படி நடக்கிறது எந்த விதத்துல நியாயம் நம காத்தமுத்து மக ஏற்கனவே கெட்டு போன பொண்ணு..இங்கறது தெரிஞ்ச விஷயம் தான்..இருந்தாலும்ம் .. வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட வேற விதமா நடந்துகுறது ..எண்ணுங்க நியாயம் பஞ்சையும் நெருப்பையும் பக்கதுல பக்கதுல வச்ச பத்திக்க தான் செய்யும்..எதோ சின்னம் சிறுசுங்க ..அப்படி இப்படி இருக்க தான் செய்யும்..இத போய் பெரிசா எடுத்துகிட்டு . . நம்ம ஊர் முறை படி..மாரி ஆத்தா முன்னடி பூ போட்டு பாத்துட வேண்டியாயது தான்..என்ன நான் சொல்றது தப்பு யாரு மேல இன்னு ஆத்தா சொல்லட்டும் .. இதோட பஞ்சயது கலையுது ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஆத்தா கிட்ட இருந்து பதில் வர வரைக்கும் நாம யாரும் இவங்க ரெண்டு பேருக்கும் தண்ணி கூட கொடுக்க கூடாது ,பேச கூடாது ..இவங்க ரெண்டு பேரையும் நான் ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்
wow!, it is soooooooooooo Hilarious to read the our traditional panchayathu theerpu for a glance:rotfl:rotflwhen i read this first, person who came to my mind was our one and only 'Nattamai vijayakumar'Big Laugh..thanks for cherrishing us with the manvasanai times..keep posting yaar.. cheers, nandini..
தத்துவமும் எண் 1000 வாழ்க்கை என்பது பனமரம் போலே ஏறின நொங்கு வ்ழுந்தா சங்கு இது எப்படி இருக்கு ??? :rotfl:rotfl
Hi Meena mohan, இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்<WBR>. சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி<WBR> போடலாம். ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடி<WBR>யுமா? - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து <WBR>யோசிப்போர் சங்கம்