பால்குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய் தோல்குடத்தை தொத்தவந்த தீவிர வியாதியெலாம் மால்படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர்சொல்ல வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே This is what residents of Srirangam used to pray whenever anybody was ill at home.A simple kavithai jayasala 42