ரகுபதி ராகவ ராஜா ராம் பஜனையின் உண்மை வடிவம் மீண்டு வந்திருக்கறது. காந்தி அவர்கள் "ஈஸ்வர அல்லா" ஆகிய வார்த்தைகளை நீக்கியுள்ளார்.* மீட்டெடுத்தவர்களுக்கு தலை வணங்குகிறோம். ரகுபதி ராகவ ராஜா ராம் உண்மையான பஜனையை காந்தி தனது அரசியல் நோக்கங்களுக்காகவும் மதச்சார்பின்மை தொடர்பான தவறான கருத்துக்களுக்காகவும் சிதைத்திருந்தார். பஜனையின் சிதைக்கப்பட்ட வடிவத்தில் இருக்கின்ற "ஈஸ்வர அல்லா தேரே நாம்" காந்தியவாதிகள், இஸ்லாமியவாதிகள் மற்றும் இந்தியாவின் மதச்சார்பின்மைவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. காந்தி, "கங்கா துளசி சாளக்கிராம்" எனும் வார்த்தைகளை நீக்கினார். காரணம் சாலகிராமம் வைஷ்ணம் மற்றும் இந்துக்களின் சமய கிரியைகளுடன் தொடர்புடையது. அவர் “பத்ரகிரீஷ்வர"எனும் அடியையும் நீக்கினார். காரணம் பகவான் ராமரை பத்ராச்சலத்தின் அதிபதியாக அது குறிப்பிடுகிறது. மேலும் அவர் “சுந்தர விக்ரஹ மேகஷ்யாம்" எனும் அடிகளையும் நீக்கினார். ஏனென்றால் அவரது உருவமற்ற கடவுள் கொள்கையுடன் அது ஒத்துப் போகவில்லை. இதோ உண்மையான பஜனை *"ரகுபதி ராகவ ராஜா ராம்* *பதீத பாவன சீதாராம்* *சுந்தர விக்ரஹ மேகஷ்யாம்* *கங்கா துளசி சாளக்கிராம்* *பத்ரகிரீஷ்வர சீதாராம்* *பகத் ஜனபிரிய சீதாராம்* *ஜானகி ரமணா சீதாராம்* *ஜெய ஜெய ராகவ சீதா ராம்"* 70 வருடங்களாக இது இலகுவாக வெளிவரவில்லை! Jayasala42