Please pray for my close friend.Sujatha.

Discussion in 'Pray for me' started by Shanvy, Jan 30, 2011.

  1. SriVen

    SriVen Silver IL'ite

    Messages:
    306
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Dear sanvy,
    How is sujatha.Recently i read one article in kumudam jothidam.I am attaching that one here.Please ask her husband to chant that on behalf of her.
    தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் உத்தருணியில் (பூஜைக்கு உபயோகிக்கும் சிறு கரண்டி) சிறிது தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்னும் சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை 108 தடவை சொல்லி, அந்தத் தீர்த்தத்தை அப்பெண்ணிற்குக் கொடுத்து வாருங்கள். புற்று நோய்க்கு மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. ஒரு வருட காலத்திற்கு தினமும் தவறாமல் செய்து வருதல் நல்லது. நோயை குணமாக்குவதில் மட்டுமல்ல, மிக சிரமமான சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் உடல், மனோபலத்தையும் கீழே கொடுத்துள்ள நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகம் அளிக்கிறது. வீட்டில் உள்ள பெரியவர் யாராவது ஒருவர் இந்த மந்திர பிரயோகத்தைச் செய்து அந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவர வேண்டும். அப்பெண்ணே செய்ய வேண்டு மென்ற நிபந்தனை இல்லை.

    ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
    1. மாதா ந்ருஸிம்ஹ : பிதா ந்ருஸிம்ஹ :
    2. ப்ராதா ந்ருஸிம்ஹ : ஸகா ந்ருஸிம்ஹ :
    3. வித்யா ந்ருஸிம்ஹ : த்ரவிணம் ந்ருஸிம்ஹ :
    4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ : ஸகலம் ந்ருஸிம்ஹ :
    5. இதோ ந்ருஸிம்ஹ : பரதோ ந்ருஸிம்ஹ :
    6. யதோ யதோ யாஹி : ததோ ந்ருஸிம்ஹ :
    7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
    8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

    பாரதபூமி மகத்தான புண்ணியபூமி; புனித பூமி. கணக்கற்ற அவதார புருஷர்கள், அருளாளர்கள், சாதுக்கள், பகவானைத் தவிர வாழ்க்கையில் வேறொன்றும் வேண்டாம் என்றிருந்த தாஸ சிரேஷ்டர்கள், தங்கள் ஆத்ம பலத்தினால் பகவானை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற மகரிஷிகள் என்று ஏராளமான மகான்களின் பாத ஸ்பரிசம் ப ட்ட பவித்திரமான புண்ணியபூமி.

    போக பூமியென உலகில் உள்ள பல நாடுகளுக்கு மிடையே, ஆத்மபலம் ஒன்றே உண்மையான பலம் என்று வாழ்ந்த பெரியோர்கள், பதிவிரதா ஸ்திரீகள் ஆகியோர் அலங்கரித்த இப் புண்ணிய பூமியில்தான் பிறவி எடுக்க வேண்டுமென ஆசைப்பட்டனர் தேவர்களும் கூட. புல்லாகப் பிறந்தாலும், கல்லாகப் பிறந்தாலும் பாரத புண்ணிய பூமியில்தான் பிறக்க வேண்டுமென ஆசைப்பட்டனர் நம் ஆன்றோர்களும் சான்றோர்களும்.

    அத்தகைய மகா புருஷர்களில் ஒருவர்தான் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்! இவரது பூர்வாசிரம திருநாமம் ஸ்ரீ ஆங்கரை கல்யாண ராமசாஸ்திரிகள் என்பதாகும். ஸ்ரீகுருவாயூரப்பனிடம் எல்லையற்ற பக்தியும், பிரேமையும் கொண்டவர் இம்மகான்.

    ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியாக விளங்கிய உலகம் போற்றும் அவதார புருஷர் பூஜ்யஸ்ரீ மகா பெரியவாளின் ஆக்ஞைப்படி, ஒவ்வோர் ஆண்டும் கோகுலாஷ்டமியி ன்போது ஸ்ரீமத் பாகவதம் சப்தாகம் மூலபாராயணமும், உபன்யாசமும் 1973-ம் ஆண்டு முதல் 1991 வரை அம்மகானின் முன்னிலையிலேயே செய்யும் மாபெரும் பாக்கிய த்தைப் பெற்றவர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.

    ஸ்ரீநாராயண பட்டாத்ரி இயற்றிய ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ மகத்தான மந்திர சக்திபெற்ற தெய்வீக பொக்கிஷமாகும்.

    1956-ம் ஆண்டு பூஜ்யஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமெனக் கூறிவிட்டார்கள். அன்று[​IMG] இரவு முழுவதும் ஸ்வாமிகள் ஸ்ரீமந் நாராயணீயத்தின் 8-வது அத்தியாத்தில் உள்ள கீழ்க்கண்ட ஸ்லோகத்தை விடாமல் சொல் லிக்கொண்டே இருந்தார்.

    அஸ்மிந் பராத்மந்- நனு பாத்மகல்பே
    த்வமித்தம் உத்தாபித - பத்ம யோநி : |
    அநந்த பூமா மம ரோக ராஸிம்
    நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ||

    - ஸ்ரீமந் நாராயணீயம்

    மறுநாள் மருத்துவர்களிடம் சென்றபோது, அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு, அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டனர். வயிற்றுவலியும் அடியோடு நின்றுவிட்டது.

    காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளும், தினமும் பக்தர்கள் ஸ்நானம் செய்த பிறகு மனதால் ஸ்ரீகுருவாயூரப்பனைத் தியானித்து இந்த ஸ்லோகத்தை, அவரவர்கள் வசதிகேற்ப 16, 32, 64, 108 தடவை சொன்னால், மகா ரோகங்களிலிருந்தும் கூட குணமடையலாம் என அருளியுள்ளார். கலியில் பலரும் பல பாவங்களைச் செய்வதால் அந்தப் பாவங்களின் விளைவுகள் சில தருணங்களில் நல்லவர்களையும் கூட பாதிக்கின்றன. ஆதலால்தான், இன்று மருத்துவர்களுக்கே புரியாத புதுப்புது நோய்களும், எந்த ம ருந்துக்கும் கட்டுப்படாத வியாதிகளும் ஏற்பட்டு வருவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். இயற்கைச் சூழ்நிலை மாசு படுவதாலும், அரசாங்கமே செய்யும் பாவங்களினாலும் புதுப்புது நோய்கள், துன்பங்கள் ஆகியவை மக்களைப் பாதித்து வருகின்றன.

    உதாரணமாக, புற்றுநோய், சிறுநீரகம் பாதிக்கப்படுவது, இதயக்குழாயில் அடைப்பு, விதம்விதமான மனவியாதிகள், குழந்தைகளுக்கு ‘ஆடிசம்’ போன்ற குறைபாடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.

    நோயைவிட, பல சிகிச்சைகளும், மருந்துகளும்கூட பக்க விளைவுகளை(side Effects)யும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகின்றன. இவை அனைத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும், குணமடைவதற்கும், சிகிச்சைகளின் வீர்யத்தையும், பக்க விளைவுகளையும் தாங்கிக் கொள்வதற்கும் வேண்டிய உடல்பலத்தையும் மனோபலத்தையும் இந்த அற்புத, அளவற்ற சக்தி வாய்ந்த ஸ்ரீமந் நாராயணீயம் ஸ்லோகம் பிரத்யட்சமாகப் பலனளிக்கிறது.

    ஸ்ரீமந் நாராயணீயத்தின் மந்திரபூர்வமான அனைத்து ஸ்லோகங்களையுமே
    அழகன் ஸ்ரீகுருவாயூரப்பனின் சந்நிதியில் அமர்ந்து படித்து, அவன் ஆமோதித்த பின்னரே பரம பக்தரான ஸ்ரீநாராயண பட்டாத்ரி அருளியுள்ளார்.

    பரம ராம பக்தரான ஸ்ரீதுளசிதாசர், காசி திருத்தலத்தில் கங்கை நதிக்கரையில் அமர்ந்து ஒப்புயர்வற்ற அவரது காவியமான ‘ஸ்ரீ ராமசரித மானஸ்’ என்ற மகாகாவியத்தை இயற்றும்போது, அதன் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் வால்மீகி மகரிஷியே வானிலிருந்து ஆமோதித்து ஆசி வழங்கியதை காசி திருத்தல மகாத்மியம் விளக்கியுள்ளது.

    இதேபோன்று தான் ஸ்ரீ நாராயண பட்டாத்ரியின் ஸ்ரீமந் நாராயணீயம் ஸ்லோகம் ஒவ்வொன்றையும் பேரழகு பாலகனான அந்த குருவாயூரப்பன் கேட்டு, அங்கீகரித்து மகிழ்ந்தான் என குருவாயூர் க்ஷேத்திர மகாத்மியம் கூறுகிறது.

    எவ்விதம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமும், ஸ்ரீவியாச பகவானின் ஸ்ரீமத் மகாபாரதமும், குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையும் பிறவிப் பிணியை மட்டுமில்லாமல், உடல் பிணியையும் போக்கி அருள் புரிகின்றதோ, அதேபோன்று, பூர்வஜென்ம கர்மத்தினாலும், விதியினாலும் நோய்வாய்படும் அன்பர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீமந் நாராயணீயம் ஸ்லோகத்தைத் தினமும் சொல்லி வந்தால் எத்தகைய கொடிய நோயாக இருப்பினும் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறமுடியும். ஏராளமான வாசக அன்பர்களின் அனுபவமும் இதனை உறுதி செய்துள்ளது.


    I don't know how to attach it.So i copied and paste here.
     
  2. lijo

    lijo Silver IL'ite

    Messages:
    168
    Likes Received:
    77
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Just hit upon the link in your signature... Always read your signature and the name but never thought I could get more details about this. I'll sure include her in our prayers. I understand this has been very tough for her and her loved ones...will plead for the Lord's mercy. God bless you Shanvy for this kind act.
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Dear Shanthi

    Me too just hit upon the link in your signature. From the moment i read your post, i am praying God for her recovery. He will definitely show his mercy to Sujatha and she will come back soon. I will have her in my prayers. God bless her and the family.
     
  4. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    Paanzaa, i have been following your tryst with divinity and thanks for the pointers. i remember my husband talking about this temple long back..and also one of his colleagues had taken him there and to another interesting place, which i do not have the liberty to talk in this forum.

    gayathri, hope your brother is doing better. sujatha is now on maintenance mode. she is better. she walks around the house though she is weak..
     
  5. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    thanks a lot greensignal. she has been saying the same, and listening to the same for the past 1 year.
    Kalyanishanthi, she is on the path of recovery though we are always alert for any changes..thanks for the prayers.

    thanks for those prayers and wishes. I have close friends who are doing a healing for her.
     
  6. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    SiriVen, so sweet of you. you have been keeping her in your prayers for the past 9 months..and she is blessed to have such people around.

    believe it or not, even before this post, i got the same sloka by email from another ilite stating that it was given by periyava.and they stay in the temple town and are surrounded by temples, so it is always more temple visits and poojas..




    oh so sweet lijo. thanks for joining in the prayer. nothing kind..it is a selfish act, i love those kids and sujatha..she has been there with me during my lows/highs..so has her husband.

    Deraj, long time. thanks for joining me in prayers..
     
  7. Arunarc

    Arunarc Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    12,595
    Likes Received:
    2,786
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Dear Shanti
    That is really nice to read that Sujatha is recovering. Hope the Lord will bless her with good health soon.

    This time when I was in India I lost 2 of my relatives who had cancer. It is really sad.
     
  8. swethareddy86

    swethareddy86 Silver IL'ite

    Messages:
    129
    Likes Received:
    42
    Trophy Points:
    55
    Gender:
    Female
    I will pray for sujatha god bless her
     
  9. blessbabydust

    blessbabydust IL Hall of Fame

    Messages:
    2,893
    Likes Received:
    1,972
    Trophy Points:
    310
    Gender:
    Female
    My prayers for sujatha and kudos to her loving family ...
     
  10. paanzaa

    paanzaa Gold IL'ite

    Messages:
    771
    Likes Received:
    54
    Trophy Points:
    100
    Gender:
    Male
    You went...RIP!
     

Share This Page