‘கிச்சு கிச்சு தாம்பூலம்… கிய்ய கிய்ய தாம்பூலம்.. கிச்சு கிச்சு தாம்பூலம்… கிய்ய கிய்ய தாம்பூலம்..!’ “கொல கொலயா முந்திரிக்கா..! நரிய நரிய சுத்திவா..!”
“ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூத்துச்சாம்… ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டு பூ பூத்துச்சாம்… மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணு பூ பூத்துச்சாம்… நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலு பூ பூத்துச்சாம்