kaatROdu kuzhalin naadhamae kaatROdu kuzhalin naadhamae kaNNan varum naeram yamunaiyin karai Oram avan varum vazhip paarththu vazhip paarththu thavikkum manaththil inikka varuvadhu kaatROdu kuzhalin naadhamae kaatROdu kuzhalin naadhamae...
கண்ணன் வரும் வேளை , அந்தி மாலை நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் , சில மையக்கம் அதை ஏற்கநின்றேன் கட்டி கடந்காபட்ட , என்ன அலைகள் ரெக்கை விரிக்கும் , ரெண்டு விழிகள் கூடு பாயும் குறும்பு காரன் , அவனே
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.