கடி தத்துவம் ============= யானை மேல் நாம் சென்றால் சவாரி, யானை நம் மேல் சென்றால் ஒப்பாரி, நாம் கப்பல் மேல் சென்றால் உல்லாசம், கப்பல் நம் மேல் சென்றால் கைலாசம், துண்ட லூசா கட்டினா டை (Tie) அதை டைட்டா கட்டினா டை(Die) தங்க செயினை உருக்கினா தங்கம் வரும், வெள்ளி செயினை உருக்கினா வெள்ளி வரும். சைக்கிள் செயினை உருக்கினா சைக்கிள் வருமா? காசு இருந்தால் கால் டாக்ஸி காசு இல்லினா காலே டாக்ஸி ஒருத்தன் எவ்வளவுதான் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கியில் போடமுடியாது. நாம ரோடு மேல நடக்கலாம். ஆனால் ரோடு நம்ம மேல நடக்கலாமா? வாழ்க்கை என்பது swimming pool அதில் நீந்த தெரியாதவன் bloody fool.
dear lalitha, tamil jokes ean ningal ezhudha villai? ivvalavu irukkumbodhu. to add some from tamil jokes nan mandaiyil podaradhu "dye" nan mandaiyaipotta adhu "die" had a hearty laugh. :biglaugh:biglaugh:biglaugh:biglaugh with love pad