1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

kaadalikku oru kaanikkai

Discussion in 'Posts in Regional Languages' started by mithila kannan, Nov 17, 2009.

  1. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    ஏதோ ஒன்றை படிப்போம்,எதோ ஒன்றை பார்போம்,ஏதோ ஒன்றை கேட்போம் அந்த ஏதோ ஒன்று நம்முள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு.பலமுறை எனக்கு இது நிகழ்ந்துள்ளது.நான்க்ஹு நாட்களுக்கு முன்னாள் சன் டிவி ல் ஒழி பரப்ப பட்ட ஒரு கலை நிகழ்ச்சி,சினிமா துறையில் வேலை செய்யும் த்க்ஸ்ஹிலாலர்களுக்காக நிகழ்ச்சி.அதில் அனைத்து நட்சத்திரங்களு,பாடகர்களும் எசையமைப்பார்களும் கலந்து கொண்டு அந்த தொழிலாளர்களை கௌரவப்படித்தனர்.

    ஆடத்தேரிண்டரகள் ஆடிநாகல்,பாடத்தேரிண்டவர்கள் பாடினார்கள்,நடிக்கத்தெஇந்டவர்கல் நடித்தார்கள்.
    கான பாட்டு எழுதி பாடுவதில் பெரும் புகழ் பெற்ற தேனிசைத்தென்றல் தேவா அவர்கள் தான் எழுதி இசை அமைத்த,மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற ஓர் பாட்டை பாடினார்.அவருடைய பாடும் பாணியே தனி.வெக்ஹு உலாசமான காதல் பாட்டையும் சாரு கூட கோணங்கித்தனம் இல்லாமல் வெகு நேர்த்தியாக பாடுவார்.
    அவர் இந்த நிகழ்ச்சியில் காதலை பற்றி பாடிய அந்த பாட்டுதான் என் மனதில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியது.

    காதல் என்பது கண்ணாடியைப்போல மிக மேன்மையானடுனாசுக்காநாடு.அது உடைத்து விடாமல் நேர்த்தியாக கையாளுபவந்தான் கில்லாடி என்றது ஒரு வரி.
    அடுத்து வந்த வரிகளில் ஒரு இளைஞனும் அவனுடைய அக்கா மகளும் காதல் வயப்படுகிறார்கள்.காலை
    எழுந்து வீடு வாசலில் வண்டு நிற்கிறான் அந்த இளைகான்.எதிர் வீட்டில் அவனுடைய அக்கா குடியிருக்கிறாள்.அவளுடைய வாடு வந்த பெண் வீட்டுக்கு வெளியே வண்டு வாசல் தெளித்து கோலம் போடா ஆறஅம்பிக்கிறாள்.இளைஞனின் விழிகள் விகின்றன.இத்தனை நாள்கள் அவன் பார்த்த பெண் இல்லை இவள.பாவாடை சட்டை அணிந்து இவனோடு பாண்டி விளையாடியவள் அல்ல இவள.ஏன்டா பெண் பூப்படைண்டவள்,இளைக்ஹ்ணனின் முறைப்பெண்.
    அவன் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்தவண்ணம் இருக்க,அவளும் யாரோ தன்னைப் பார்கிராகள் என்ற ஊனடலில் தலையை நிமிர்த்த அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து கொள்கின்றன.
    பின் என்ன ஆயிற்று?
    "கண்ணும் கண்ணும் முட்டிகிச்சு,காதல் வண்டுபத்திக்கிச்சு காதல் வண்டு பத்திக்கிச்சு"என்கிறார் கவிக்ஹ்னர்.

    அதற்கு அடுத்த வரியில்,ஒரு நிகழ்ச்சி.இளைஞன் தன அக்க மகளான ,தன முறை பெண்ணை சினிமா பார்க்க அழைத்து செல்கிறான்.திடேருக்குள் சென்று அமர்கிரார்கல்பக்கத்து பக்கத்து இருக்கைகளில்.அப்போது என்ன ஆயிற்று?
    எங்கேதான் ஏற்பட்டது எனக்குள் தாக்கம்.
    அந்த பெண் இள வயதினள்.தன மாமனிடம் மனதை ப்பறிகொடுத்தவள்..அவளுள் காதல் வெகுவாய் கொழுந்து விட்டு எரிகிறது.பெண்மையும் நாணமும் போரடியதோ என்னவோ?அவள் மெல்ல தன மாமனின் கைகளைத் தொடுகிறாள்.அவன் என்ன செய்கிறான்?அவன் அவளை தொடவில்லை.
    "அவ என்னை தொட்டா,நான் அவளை தொடல்லை.
    கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து பத்திக்கிச்சி,காதல் வண்டு பத்திகிச்சி"என்கிறார் கவிஞர்.இந்த
     

Share This Page