பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒளிவிடும் உயிரே மணம் தரும் மலரே இதம் தரும் நட்பே ஈடில்லா சித்திரமே கண்ணன் வாழ்வை கவி பாடி எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட கவியே அடுத்த ஆண்டில் அடிவைக்கும் அன்பே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி இன்பங்கள் பல உங்கள் வசமாக துன்பங்கள் தொலைந்தோடிப் போக... வெற்றிகள் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் பாதைகள் எல்லாம் மலர் தூவி மனம் நிறைக்க இயலாவிடினும் .... உங்கள் அனைத்து முயற்சியிலும் தோள் கொடுக்கும் தோழமையாய் நான் இருப்பேன்... இறுதி வரை... நலம் பல பெற்று வளமுடன், வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் தோழி இன்று மலர்ந்த உனக்கு இன்றலர்ந்த மலர்கள் சமர்ப்பணம்
வலையுலகம் கொடுத்த அருமை தோழி! பிறந்தநாள் காணும் எனதருமை தோழியே நீ வாழ்க வளமுடன்! நீ வாழிய பல்லாண்டு பலகோடி நூற்றாண்டுகள்!!
வாழ்த்துக்கள் சொன்ன தோழமைக்கு நன்றிகள், இத்தனை நாட்களாய் பிறந்ததின வாழ்த்துக்கள் , நேரில் வந்தது,பேசியில் வந்தது,வாழ்த்தட்டையாய் வந்தது, இன்று எமது அருமை தோழி உன்னால் , கவிதையாய்,நல்ல வாழ்த்துக்கள் பல நிறை மணி மாலையாய், என்றும் என்னுள் நிறைக்கும் கோவையாய் வந்தது. நன்றிகள் என் தோழி!