When I was in college a got a prize for essay competition on the topic'Food for thought'.I had brought therein so many concepts for our thought process.Yesterday I recd the following post by whatsapp. I felt why I took so much of pains to enlist so many high quality vitues.Today;s guys are really smart. இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும் பொங்கல் மாதிரி குழைவா பேசனும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசனும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும் Except that they have used only rettai suzhi na for the end verbs .their thought process is really good and simple and have taken day to day food items as examples.So nice Jayasala 42