Arunachala aksharamanamalai

Discussion in 'Pujas Prayers & Slokas' started by kb2000, Dec 9, 2007.

  1. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear C,

    Can you post arunachala aksharamanamalai in tamil?

    Thanks,
    kb2000
     
    Loading...

  2. leelal

    leelal Bronze IL'ite

    Messages:
    250
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear kb,
    I shall post it in stages, in tamil font.
    Love,
    Chithra.
     
  4. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Thanks leelal for the link and thankyou C for your effort.:hatsoff

    -kb2000
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை:
    காப்பு:
    அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
    கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே

    நூல்:
    அருணாசலசிவ அருணாசலசிவ
    அருணாசலசிவ அருணாசலா !
    அருணாசலசிவ அருணாசலசிவ
    அருணாசலசிவ அருணாசலா !

    1 -
    அருணாசலம் என அகமே நினைப்பவர்
    அகத்தை வேரறுப்பாய் அருணசலா ! (அ)
    2 -
    அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
    அபின்னமாய் இருப்போம் அருணாசலா ! (அ)
    3 -
    அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
    அமர்வித்து என்கொல் அருணாசலா ! (அ)
    4-
    ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
    அகிலம் பழித்திடும் அருணாசலா ! (அ)
    5 -
    இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
    இனியார் விடுவார் அருணாசலா ! (அ)
    6 -
    ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
    இதுவோ உனது அருள் அருணாசலா ! (அ)
    7 -
    உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
    உறுதியாய் இருப்பாய் அருணாசலா ! (அ)
    8 -
    ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
    உன் அழகைக் காட்டு அருணாசலா ! (அ)
    9 -
    எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
    இதுவோ ஆண்மை அருணாசலா ! (அ)
    10 -
    ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
    இது உனக்கு அழகோ அருணாசலா ! (அ)
    11 -
    ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
    அகத்தில் நீ இலையோ அருணாசலா ! (அ)
    12 -
    ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
    உன் சூதேயிது அருணசலா ! (அ)

    அன்புடன்
    சித்ரா.
     
    Last edited: Dec 10, 2007
  6. birraj

    birraj Senior IL'ite

    Messages:
    313
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Dear Mom,
    Thanks for the nice tamil words of the aksharamalai.
    I am still following your posts.

    Love
    Birundha
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Dear Birundha,
    Thanks.
    This is not very common, but contains a lot of "hidden philosophy" !
    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    13 -
    ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
    உனை யார் அறிவார் அருணாசலா (அ)
    14 -
    ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை
    ஆளுவது உன் கடன் அருணாசலா (அ)
    15 -
    கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
    காணுவது எவர் பார் அருணாசலா (அ)
    16 -
    காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
    கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா (அ)
    17 -
    கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
    கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அ)
    18 -
    கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
    கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா (அ)
    19 -
    குர்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
    குரு உருவாய் ஒளிர் அருணாசலா (அ)
    20 -
    கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
    கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா (அ)
    21 -
    கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
    அஞ்சல் என்றே அருள் அருணசலா (அ)
    22 -
    கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
    கேடு செய்யாது அருள் அருணாசலா (அ)
    23 -
    கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
    வெறி கொள அருள் அருணாசலா (அ)
    24 -
    கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
    கொண்டு எஙன் வாழ்வேன் அருணாசலா (அ)

    அன்புடன்,
    சித்ரா.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    25 -
    கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
    குறை என்செய்தேன் அருணாசலா (அ)

    26 -
    கௌதமர் போற்றும் கருணை மாமலையே
    கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா (அ)

    27 -
    சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
    சலசம் அலர்த்தியிடு அருணாசலா (அ)

    28 -
    சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
    சாந்தமாய்ப் போவன் அருணாசலா (அ)

    29 -
    சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
    வாயைத்திற அருண்மதி அருணாசலா (அ)

    30 -
    சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
    சீரை அழித்து அருள் அருணாசலா (அ)

    31 -
    சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
    சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா (அ)

    32 -
    சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
    ஜோதி உருக்காட்டு அருணாசலா 9அ)

    33 -
    செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
    உருப்படு வித்தை காட்டு அருணாசலா (அ)

    34 -
    சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
    ஆற்று அழிவேன் அருணாசலா (அ)

    35 -
    சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
    உய்வகை ஏது உரை அருணாசலா (அ)

    36 -
    சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
    சும்மா இருந்தாய் அருணாசலா (அ)

    அன்புடன்,
    சித்ரா.
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    37 -
    சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
    சொல் வேறு என்கதி அருணாசலா (அ)

    38 -
    சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
    சலியாது இருந்தாய் அருணாசலா (அ)

    39 -
    ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
    நாடி நின் உறுவேன் அருணாசலா (அ)

    40 -
    ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
    ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ)

    41 -
    ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
    நேர் நின்றனை என் அருணாசலா (அ)

    42 -
    தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
    தத்துவம் இது என் அருணாசலா (அ)

    43 -
    தானே தானே தத்துவம் இதனைத்
    தானே காட்டுவாய் அருணாசலா (அ)

    44 -
    திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
    தெரியும் என்றனை என் அருணாசலா (அ)

    45 -
    தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
    திரும்ப உற்றென்ன் அருள் அருணாசலா (அ)

    46 -
    துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
    ஒப்பிட வாய் ஏன் அருணாசலா (அ)

    47 -
    தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
    தோயவே அருள் என் அருணாசலா (அ)

    48 -
    தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
    சேர ஒழித்தாய் அருணாசலா (அ)

    அன்புடன்
    சித்ரா.
     

Share This Page