ரோஜா உன் சின்ன இதழ்களுக்கு சிகப்புச்சாயம் பூசியது யார்?! உங்கள் இதழ்கள் மட்டுமே அதிகார ஆண்களை எதிர்த்து எதுவுமே பேசுவதில்லை..! ஓ.. அதனால்தான்.. காதல் பரிசாய் உங்களைத் தருகிறார்களோ?! முட்களின் மத்தியில் இருந்தாலும்.. சிரித்துக்கொண்டே இருக்கிறாயே..? அந்த வித்தையை உங்களிடம் நாங்கள் கட்டாயம் கற்க வேண்டும்..! *********************************************************** * பூங்காவில் ஒரு நேர்காணல்... மலர்களோடு! *தரையைத் தொடும்வரை ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே ஆலம் விழுதுகள்! *வானத்துக்குள் பிரவேசித்த இன்ப வெள்ளத்தில்... ஊஞ்சல் சிறுமி! ****************************************************** திருடனை இரண்டு அடி கொடுத்து திருத்த வேண்டும் ....எடுடா அந்த திருக்குறளை .. என் மிதி தங்காமல் சத்தம் போட்டது ... காலடியில் சருகு . தியாகிகள் தினம் கொண்டாட கூடாது தினம் தியாகிகளை கொண்டாட வேண்டும் ... Nantham:coffee
dear nantham, rombha arumai. thunbhaththilum inbham kanum roja kavidhai arumai. thyagigali marandha thanmaikku savukkadi.keep it up with love pad
Hai Nantham, Yennappa ippadi oru arumaiyana kavidhai post seidhu kalakkitta. Karpanai kudhirai siragadithu parakkudhu ungalukku. keep it up. andal
ILite தங்கமே,:rotfl உங்கள் கருத்துக்களுக்கு...ஆண்டாள் உங்களுக்கு தான்...மிக்க நன்றி !!! இப்படிக்கு நந்தம் :thumbsup